தென்காசியை தொடர்ந்து காரைக்குடி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் வீடியோ காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன. விபத்துக்குள்ளாகி அப்பளம்போல் நொறுங்கிய பஸ்ஸில் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெண்கள் இறங்குகின்றனர். அதன் அருகிலேயே ரத்த காயங்களுடன் மற்றொருவர் துடித்துக் கொண்டிருக்கிறார். அங்கிருந்த செவிகளுக்கு மரண ஓலத்தை தவிர கேட்பதற்கு எதுவுமே இல்லை என்பது பெரும் துயரம். #🚍அரசு பேருந்து மோதலில் பலர் பலி!😱
00:20

