பயண சீட்டு கூட எடுக்க வழி இல்லாத நபர் இந்த மண்ணில் நுழைந்து பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கும் திறமையை மதிக்கும் இந்த மண்ணின் மைந்தர்கள், ஒரு IPS brain தேசத்தின் சிறந்த கல்வி நிறுவனத்தில் MBA படித்து திறமை, நியாயம், தர்மம் நேர்மை போன்ற எந்த விடயத்திலும் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாத, இதுவரை மக்கள் வரிப்பணத்தை நிர்வகிக்கும் எந்த பொறுப்பிலும் இல்லாத எந்த வித அரசியல் வியாதிக்கும் சொந்தம் இல்லாத ஒரு தனிநபர்
இதுவரை உலக வரலாற்றிலேயே இல்லாத ஒரு குணம் அதாவது பொது வாழ்வில் இருந்துகொண்டு தன்னுடைய வங்கிக் கணக்கை வெளியிடுவது
இவ்வளவு நற்குணங்களை உள்ளடக்கிய ஒரு தனிநபர் சில ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார் என்ற கருத்தை மட்டும் முடிந்த அளவு பரப்பி வருகின்றீர்கள்....
1. சம்பாதித்தால் என்ன தப்பு?
2. பல கோடிகள் சம்பாதிக்க ஊழல் ஒன்றுதான் வழியா?
3.தவறான வழியில் சம்பாதிக்க அவருக்கு என்ன பதவி இருக்கிறது?
சமுதாயத்தில் புத்திசாலி சம்பாதிக்க வழி இருக்கிறது என்பதற்கு அடுத்த சந்ததி இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடி அல்லவா?
ஒருவரின் திறமை யாருடைய இசைவையும் தேடுவதில்லை.
அதுதானாகவே தன்னை நிலைநாட்டிக் கொள்ளும்.
மக்கள் தலைவனின் மீதுள்ள மரியாதை இம்மியளவும் மாறுபடாது.
நீ அடித்து ஆடு தலைவா.
#AnnamalaiIPS #bjp #மாரிதாஸ் fans club


