ShareChat
click to see wallet page
search
#📺அரசியல் 360🔴 ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை CBI விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு.🙏🏻 திருடர்கள் முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு மட்டும் அல்ல இதற்கு முன் செய்த மேல்முறையீடு 2வது மேல் முறையீடு தற்போது இடையீட்டு மனு. என்று நீதிமன்றங்களை ஒரு அரசியல் மேடையாக பயன்படுத்தி வருகின்றனர் இந்த மானங்கெட்ட அரசு. ஆகவே உச்ச நீதிமன்றம் இந்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதை மேற்கோள் காட்டி இந்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது._⚖ (திரும்ப பெற போவதில்லை) உங்களுக்கு விரைவில் முடிவுதான் கட்ட போகிறது) - ஜெய்பீம்!✊🏻
📺அரசியல் 360🔴 - OV 2025 న மீண்டும் முறையீடு ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயபர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் விதிக்க மறுப்பு தடை உத்தரவை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த செய்தது திரும்பப் பபற இடைபீட்டு மனுவை தாக்கல் தமிழக அரசு NEW5 தழிழ் ~00 newstamillvzux? | 2420 Wwwanewstamiltv OV 2025 న மீண்டும் முறையீடு ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயபர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் விதிக்க மறுப்பு தடை உத்தரவை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த செய்தது திரும்பப் பபற இடைபீட்டு மனுவை தாக்கல் தமிழக அரசு NEW5 தழிழ் ~00 newstamillvzux? | 2420 Wwwanewstamiltv - ShareChat