ShareChat
click to see wallet page
search
#வேலூர் தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த #திமுக எம்.பி கதிர்ஆனந்தை நீதிபதி கண்டித்துள்ளார்.... 📌 வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார்.... 📌 அப்போது அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.... 📌 #கதிர்ஆனந்துக்கு நெருக்கமான #பூஞ்சோலை_சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து #11கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.... 📌 இவர்கள் வெறும் பணத்தை கொடுத்து தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது தற்பொழுது புரிகிறது 😂😂 திமுகவின் வெற்றி உண்மையான வெற்றி அல்ல... 📌 #விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
வேலூர் - ShareChat