ShareChat
click to see wallet page
search
தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02.08.2025) மாலை 05  மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது... #🌩️ திடீர் நிலச்சரிவு கட்டிடங்கள் தரைமட்டம் ⛰️ #🚌 ஆம்னி பஸ் கவிழ்ச்சி – 30 பேர் பாதிப்பு ⚠️ #🎬 "கூலி" வெளியீட்டுக்கு ஊதிய விடுமுறை ✨ #🌟🎬 ‘கூலி’ ரஜினி மாஸ் ரிவ்யூ! #📢ஆகஸ்ட் 22 முக்கிய தகவல்🤗
🌩️ திடீர் நிலச்சரிவு கட்டிடங்கள் தரைமட்டம் ⛰️ - ShareChat
01:14