ShareChat
click to see wallet page
search
#🙏கோவில்
🙏கோவில் - றைவா அனைத்தும் நீயேழ றைவா நீநன்றாக இருக்க வேண்டும்பு மதுரை சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்விற்கு அனைவரும் வாருங்கள். நாள்: 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மாலை மேணி வரை இடம்: AS மஹால் திருமண மண்டபம் வது அவென்யூ டெலிபோன் எக்சேஞ் எதிரில் நியூ ஹவுசிங் போர்டு, வில்லாபுரம் மதுரை. ஜூலை 2025 பாபநாசத்தில் நடைப்பெற்ற சிவபுராண கூட்டுப் 27 பிரார்த்தனையில் பாவங்களை நீக்கும் பாபநாசத்தின் விஞ்ஞான ரகசியங்கள் பற்றிய அகத்திய பெருமான் உரைத்த சூட்சும வாக்கு . பகுதி - 2 பாபநாசத்தில் ஓடுகின்ற நதியிலே நிச்சயம் அக்கதிர்வீச்சுகள் விழுந்து கொண்டே இருக்கின்றது . அவை உங்கள் கண்களுக்கு தெரியாதப்பா பைரவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியும்; விளக்கு போல் அவ் ஒளியானது மிளிரும் அப்பா. அந்த இடத்தில் நிச்சயம் நீங்கள் நீராடினால் மட்டுமே பாவங்கள் தொலையும் ஆனாலும் பாவங்கள் நீங்கள் கொண்டு வரலாம் எந்த நேரத்திலும் நீங்கள் நிச்சயம் நீராடலாம் ஆனால் பாவங்கள் நீங்காதப்பா. அவ்ஒளியானது எப்பொழுது விழுகின்றது என்பது நாங்கள் மட்டுமே அறிவோம் அப்பா வருங்காலத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் நாங்கள் அதை சொல்வோம் அப்பா. மேற்கூறிய பாவங்களை தொலைக்கும் ரகசிய சூட்சும  வாக்குகளை கேட்பதற்கு விரைந்து வாரீர் மதுரை கூட்டுப் பிரார்த்தனைக்கு . அன்னை லோபமுத்ரா சமேத தந்தை அகத்திய மாமுனிவர் ஓம் திருவடிகளில் சமர்ப்பணம்! சிவார்ப்பணம் றைவா அனைத்தும் நீயேழ றைவா நீநன்றாக இருக்க வேண்டும்பு மதுரை சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்விற்கு அனைவரும் வாருங்கள். நாள்: 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மாலை மேணி வரை இடம்: AS மஹால் திருமண மண்டபம் வது அவென்யூ டெலிபோன் எக்சேஞ் எதிரில் நியூ ஹவுசிங் போர்டு, வில்லாபுரம் மதுரை. ஜூலை 2025 பாபநாசத்தில் நடைப்பெற்ற சிவபுராண கூட்டுப் 27 பிரார்த்தனையில் பாவங்களை நீக்கும் பாபநாசத்தின் விஞ்ஞான ரகசியங்கள் பற்றிய அகத்திய பெருமான் உரைத்த சூட்சும வாக்கு . பகுதி - 2 பாபநாசத்தில் ஓடுகின்ற நதியிலே நிச்சயம் அக்கதிர்வீச்சுகள் விழுந்து கொண்டே இருக்கின்றது . அவை உங்கள் கண்களுக்கு தெரியாதப்பா பைரவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியும்; விளக்கு போல் அவ் ஒளியானது மிளிரும் அப்பா. அந்த இடத்தில் நிச்சயம் நீங்கள் நீராடினால் மட்டுமே பாவங்கள் தொலையும் ஆனாலும் பாவங்கள் நீங்கள் கொண்டு வரலாம் எந்த நேரத்திலும் நீங்கள் நிச்சயம் நீராடலாம் ஆனால் பாவங்கள் நீங்காதப்பா. அவ்ஒளியானது எப்பொழுது விழுகின்றது என்பது நாங்கள் மட்டுமே அறிவோம் அப்பா வருங்காலத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் நாங்கள் அதை சொல்வோம் அப்பா. மேற்கூறிய பாவங்களை தொலைக்கும் ரகசிய சூட்சும  வாக்குகளை கேட்பதற்கு விரைந்து வாரீர் மதுரை கூட்டுப் பிரார்த்தனைக்கு . அன்னை லோபமுத்ரா சமேத தந்தை அகத்திய மாமுனிவர் ஓம் திருவடிகளில் சமர்ப்பணம்! சிவார்ப்பணம் - ShareChat