ShareChat
click to see wallet page
search
ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டும் என்பதற்காக கல்லூரிகளை நிறுவி அவர்களுக்கு உயர் கல்வியை தந்து, இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும், தேவர் தந்த தேவர் என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம் அர்ப்பணிப்பையும், புகழையும் போற்றுவோம். #அதிமுக
அதிமுக - 0 Panneerselvam @OfficeOfops கல்வி பெறவேண்டும் என்பதற்காக மாணவர்கள் உயர் ஏழை கல்லூரிகளைநிறுவி அவர்களுக்கு உயர்கல்வியைதந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும் தேவர் தந்த மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம் அர்ப்பணிப்பையும், புகழையும் போற்றுவோம்  0 Panneerselvam @OfficeOfops கல்வி பெறவேண்டும் என்பதற்காக மாணவர்கள் உயர் ஏழை கல்லூரிகளைநிறுவி அவர்களுக்கு உயர்கல்வியைதந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும் தேவர் தந்த மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம் அர்ப்பணிப்பையும், புகழையும் போற்றுவோம் - ShareChat