திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் திடீரென ஆம்புலன்ஸ் சத்தம்...! பக்தருக்கு கடலில் நேர்ந்த விபரீதம்
Thiruchendur Beach : திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி அன்று கடல் சீற்றத்தில் சிக்கி பக்தர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.