ShareChat
click to see wallet page
search
ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி பலி! உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில், 4 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிருத்விநாத் கோயிலுக்கு சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. பலியானோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து UP CM யோகி, தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். #😱லாரி கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி #📢ஆகஸ்ட் 3 முக்கிய தகவல்🤗
😱லாரி கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி - ShareChat
00:59