ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி பலி!
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில், 4 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிருத்விநாத் கோயிலுக்கு சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. பலியானோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து UP CM யோகி, தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
#😱லாரி கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி #📢ஆகஸ்ட் 3 முக்கிய தகவல்🤗
00:59

