ShareChat
click to see wallet page
search
விருதுநகர் தெற்கு மாவட்டம், சாத்தூரில் 20 நாட்களாக குடிநீர் வழங்காத சாத்தூர் நகராட்சியை கண்டித்து கழக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் திரு.குருசாமி, ஒன்றிய தலைவர் திருமதி.நிர்மலா கடற்கரை ராஜ், முன்னாள் மாவட்ட சேர்மன் திரு.கடற்கரை ராஜ், ஒன்றிய செயலாளர்கள் திரு.முருகேசன், திரு.சரவணன், திரு.சீனிவாசன், கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நகர, ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். #dmkvirudhunagar
dmkvirudhunagar - ShareChat