#தேவேந்திரகுலவேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, #நாம்தமிழர்கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02-08-2025) மாலை 05 மணியளவில் #தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
https://www.youtube.com/live/w-uqZ3fVgt0?si=SnK0TSTxujDTPBRK
#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை #🔱ஆடி பெருக்கு🌊


