09-08-2025 தருமபுரி மாவட்டம் - காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி, ஜம்பேரி ஏரியிலிருந்து சென்றாயன அள்ளி ஏரிக்கு, மருத்துவர் Anbumani Ramadoss அவர்களின் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் நிதியிலிருந்து ரூ 18.10 லட்சம் மதிப்பீட்டில் 200 MM HDPE பைப்லைன் அமைத்து, நீரேற்று மூலம் நீரை நிரப்பி விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டத்தை பசுமை நாயகத்தின் தலைவர் முனைவர் திருமதி Sowmiya Anbumani அவர்கள் பார்வையிட்ட போது.
உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சட்டமன்ற உறுப்பினர் தருமபுரி மற்றும் தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.
#பாமக #pmk #🤝பா.ம.க #📺அரசியல் 360🔴 #💪கெத்து ஸ்டேட்டஸ்
01:18

