ShareChat
click to see wallet page
search
நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ரூ.4.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் வழங்கினார். உடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.K.R.N.ராஜேஷ்குமார் MP அவர்கள், நாமக்கல் MLA திரு.பெ.ராமலிங்கம் அவர்கள். #DMK4TN #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - மாற்றுத்திறனாளிகள் தின விழா ! நாமக்கல்லில் ரூ .4.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் ! ஆயிரம் உதயகுமார் என்பவரின் மகன் நவீன்குமார் மருத்து வப் படிப்பிற்காக ரூ .15 கல்வி உதவித் தொகை என மொத்தம் ரூ . 2 லட்சத்து 40 ஆயிரம் உத சுற்று அமைச்சர் மரு . மா.மதிவேந்தன் வழங்கினார் ! கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி. - பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு ! வாத்துறை அமைச்சர் மருதி நாமக்கல் , டிச . 5- ' வழங்கப்பட வேண்டும் வேண்டும் டுருக்கான இல்லத்திற்கு ரூ .25,000 , நியூ லைப் செவித்திறன் பாதிக்கப் பட்ட மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு பள் ளிக்கு ரூ .25,000 , கள் மாற்றுத்திறனாளிகள் நாமக்கல் மாவட்ட என்ற நோக்கத்தால் 1992 ஆட்சியர் அலுவலக வளா ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் கத்தில் அனைத்து நாடுகள்தேதியை அனைத்து நாடு மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 12 பயனாளிக ளுக்கு ரூ 4,42,436 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மா.மதி வேந்தன் வழங்கினார் . நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா துவர் மா மதிவேந்தன் , மாநிலங்களவை உறுப்பி னர் கே.ஆர்.என்.ராஜேஸ்கு மார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராம லிங் கம் ஆகியோர் வழங்கினர் . தொடர்ந்து , மாற்றுத் திற னாளி குழந்தைகள் பங் கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன . களை கத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட வருவாய் அலுவலர் மு . மணிமேகலை தலைமை தாங்கினார் . நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலா ளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர் . என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப் பினர் பெ.ராமலிங்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர் . விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் மருத்து வர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு 4 பயனாளி களுக்கு தலா ரூ .99,999 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி , 3 பயனாளிக ளுக்கு தலா ரூ .5,280 மதிப் பில் மோட்டார் பொருத் திய தையல் இயந்திரங்கள் , 5 சிறப்பு பள்ளிகளுக்கு ரூ .26,600 மதிப்பில் கார்னர் நாற்காலிகள் என மொத் தம் 12 பயனாளிகளுக்கு ரூ 4,42,436 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி , சிறப்புரையாற்றி னார் . அப்போது அவர் பேசு கையில் , உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திற பிரச்சனை களைப் புரிந்து கொள்வது டன் அவர்களுக்கு மேன் மையும் , உரிமைகளும் னாளிகளின் நாளாக ஐ.நா.சபை அறி வித்தது . அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக நாடுகளால் அனைத்து நாடுகள் மாற் றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது . மாற்றுத்திறனாளிக ளுக்கு அரசு மட்டுமின்றி தனியார் பங்களிப்புடன் வாழ்க்கையில் எல்லோரை யும் போல சகல உரிமைக ளையும் பெற வைப்பது சமுதாய கடமை என்பதை மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்து இதன் நோக்கம் . இந்தியாவி லேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் முத்தமிழறி ஞர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக் கான தனித்துறையை உரு வாக்கி நல வாரியத்தை ஏற் படுத்தி நலத்திட்ட உதவி களை வழங்கினார் . தற் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் நலனில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் . நாமக்கல் மாவட்டத் தில் தற்போது வரை 45,538 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட் டையும் , 16 ஆயிரம் மாற் றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடை யாள அட்டையும் வழங் கப்பட்டுள்ளது . மாற்றுத்தி றனாளிகள் நலத்திட்டங்கள் வழங்கி பராமரிப்பதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள் ளது . இத்துறை வருங்கா லங்களில் நாமக்கல் மாவட் டம் முதன்மை மாவட்ட மாக திகழ என்று வலியுறுத்தினார் . இதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் , அணைக் கும் கரங்கள் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ .50,000 , ஜே.ஜே.கே கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன்களுக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ .25,000 , கலர்ஃ புல் மனவளர்ச்சி குன்றி யோருக்கான சிறப்பு பள் ளிக்கு ரூ .25,000 , ஏழின் 14 வயதிற்கு மேற்பட்டோருக் கான மனவளர்ச்சி கொண் டுருக்கான இல்லத்திற்கு ரூ .25,000 , சிவபாக்கியம் 14 வயதிற்கு மேற்பட்டோருக் கான மன வளர்ச்சி கொண் கை கம்பத்துக்காரர் மனவ ளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ .25,000 என மொத்தம் 7 சிறப்பு பள்ளியில் பயிலும் 437 மாற்றுத் திறனாளிகளின் பராமரிப்புக்காக ரூ . 2 லட் சம் மதிப்பிலான தொகை யும் , ஜே கே கே சிறப்பு பள்ளியைச் சேர்ந்த சைகை பெயர்ப்பாளர் மொழி எஸ்.ராஜேஷ் , பாக்கியலட் சுமி ஆகியோருக்கு 25 ஆயிற்றும் ரம் வீதம் ஊக்க தொகை யும் , ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நக ராட்சி நிதி , இந்நிகழ்ச்சியில் , தலைவர் து.கலா மாவட்ட வழங்கல் அலுவர் ரமேஷ் , நகர்மன்ற உறுப்பினர் சத்தியவதி , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர்கள் குருபி ரகாசம் , கார்த்தி , சுமதி மற் அரசு அலுவலர்கள் , மாற்றுத் திறனாளிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண் I டனர் . ப | - ShareChat