மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களின் முன்னெடுப்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.கேகே.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் கலைஞர் நினைவு மாரத்தான் ஓட்டம் விராலிமலையில் நடைபெற்றது. நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு 10 கிலோ மீட்டருக்கும் மேல் ஓடினர். #dmkpudukottai

