Varahi
#ஆலயம் வான்முட்டிப்பெருமாள்
ஆலயம்
கோழிகுத்திகிராமம்
மயிலாடுதுறை
மாவட்டம்.
🍁🙏🍁
*******ஓம்*******
மயிலாடுதுறை
பக்கத்திலே
கோழிக்குத்தி
கிராமத்தில்.!
🍁
மனதைக்கவரும்
கோயிலு.!
மகிழ்ச்சியருளும்
வாயிலு.!
🍁
மனதைக்கொள்ளை கொள்ளுமே.!
நமது நெஞ்சை
அள்ளுமே.!
🍁
பதினான்கடி
உயரத்தில்.!
ஒரே அத்தி
மரத்திலே.!
🍁
வானத்தைமுட்டும்
அளவுக்குப்.!
பிரம்மாண்டமான
உருவத்தில்.!
🍁
வான் முட்டிப்
பெருமாளு.!
மூலவராய்
நின்றுமே.!
🍁
அரிய காட்சி
தருகிறார்.!
எங்கும் துணை
வருகிறார்.!
🍁
கோயில்நகரம்
காஞ்சிபுரம்
அத்தி வரதர்
போலவே..!
🍁
ஆயிரத்து ஐநூறு
ஆண்டுகள்.!
பழமையான
பெருமாளின்.!
🍁
உருவத்திருமேனி
ஆகுமே.!
பக்தர்குறைகள்
போகுமே.!
🍁
கும்பகோணம்
சாலையில்.!
மூவலூரின்
பக்கமே.!
🍁
கோழிக்குத்தி
கிராமம்..!
அவனருளால்
சொர்க்கமே.!
🍁
சப்தஸ்வர
ஆஞ்சநேயர்.!
இக்கோயிலில்
விசேஷம்.!
🍁
இங்கு உள்ள
சலவைக்கல்லுச்.!
சிலையைநாமும்
தட்டினால்.!
🍁
ச.ரி.க.ம.ப.த.நி.
என்கிற.!
ஏழு இசை
ஸ்வரங்களும்.!
🍁
மனதைமயக்கும்
ஆகையால்.!
வாழ்நாள் முழுக்க
சந்தோஷம்.!
🍁
பிப்பலமகரிஷி
தீர்த்தமே.!
வினைகள்ஓடப்
பார்த்தமே.!
🍁
இதுபோல்கோயில்
எங்குமில்லை.!
மறக்காம வந்து
பாருங்க.!
🍁
சரும நோய்கள்
தீருங்க.!
நேரில் காண
வாருங்க.!
🍁
சனி தோஷம்
போக்கியருளும்
சங்கு சக்கர
தாரியே.!
🍁
வரங்கள்வாரித்
தருவதிலே
நல்லமுத
வாரியே.!
🍁
தலவிருட்சம்
அத்திங்க.!
மக்களுக்கதிக
பத்திங்க.!
🍁
ஸ்ரீ
தயாலட்சுமித்
தாயார் சமேத
வான்முட்டிப்
பெருமாளே.!
🍁
வருக.!.வருக.!
வருகவே.!
குறைகள்போக்கி
அருள்கவே.!
🍁🙏🍁
🦚
ஓம்நமோநாராய
ணாயநமஹ.!
🙏
முருகா முருகா
🦚🙏🦚