#🙏கோவில் 🙏🙏🙏🌸🌸🌸இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் வலது கையில் தங்ககிளி வைத்து கொண்டு இருபுறமும் சிங்கமுகம் கொண்ட சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மதுரை ஆளும் மகாராணி மீனாட்சி அம்மன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை மேச்சேரி ஶ்ரீ பத்ரகாளி அம்மன்🌺🌺🌺 🙏🔱🙏


