ShareChat
click to see wallet page
search
பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக் குறிப்புப் பேசித் திரிவாரன்றிக் கொண்ட கோலம் எனானவோ நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே உலகில் பிறந்தவர் யாவரும் ஓருநாள் இறந்துதான் தீர வேண்டும் , அதை நினைக்காமல் நமக்கு இறப்புமில்லை என்று மகிழ்ந்து , இந்த சொத்து என்னுடையது , உன்னுடையது என்று கூறி அலையும் மானிடர் ,உயிர் அழிந்தபோது , இறக்கும் போது மட்டும் இறைவனை அடைய முடியுமா? உடலில் உயிருள்ள போதே இறைவனை நாட வேண்டும் உயிர் பிரிந்தபின் இறைவனை அடைய முடியாது ஒம் சிவவாக்கியர் சித்தர் போற்றி #🙏 ஓம் நமசிவாய #நமச்சிவாய #சிவாயநம
🙏 ஓம் நமசிவாய - ShareChat
00:38