ஆதியந்தம் ஏதும் இல்லா
அன்புருவே அன்னையே!
பூதி பெற்ற முனிவர்களின்
முடியிருக்கும் அன்னையே!
சோதியோடு சோதியாகச்
சுடர்ந்தொளிரும் முத்தார அன்னையே!
மேதினியில் எவரெனக்கு
பற்றிக்கொண்டேன் உன்னையே! #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #kulasai_sri_mutharamman_magan