ShareChat
click to see wallet page
search
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 அமிர்த சரஸ் பொற்கோயிலை விட ரெண்டு மடங்கு அதிக தங்கம் பயன்படுத்தப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய பொற்கோயில்... அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் அதிசய ஆலயம்... வேலூரில் இருக்கும் ஸ்ரீபுரம் லஷ்மி நாராயணி பொற்கோயில் முழுக்க முழுக்க சுமார் 1500 kg தூய தங்க தகடுகளால் வேயப்பட்டது. இது உலக சாதனை. ஆனால், இன்னும் ஆச்சரியமான விஷயம் அம்மனை தரிசிக்கும் முன் பக்தர்கள் ஸ்ரீச்சக்கர வடிவத்தில் அமைக்கப்பட்ட சுமார் 1.8 km பாதையில் நடந்து செல்லணும். வாழ்க்கை பயணத்தில இருக்கும் ஆசை, அகங்காரம், கவலைகளை விட்டுவிட்டு இறைவனை அடைவதை குறிக்கும் ஆன்மீக பாதையாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு மஹாலஷ்மியும், நாராயணனும் ஒரே தெய்வீக அருள் வடிவமாக ஸ்ரீ லஷ்மி நாராயணியாக அருள் பாலிப்பதால் செல்வவளம், குடும்ப ஒற்றுமை, திருமண தடைகள் நீங்குதல், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. தங்கத்தால் ஜொலிக்கும் இந்த ஆலயம் வெறும் கோவில் இல்லை... அமைதி, பக்தி, நேர்மறை எண்ணங்களை கற்றுத்தரும் ஆன்மீக உலகம்.
நலம் வாழ - ShareChat