Rajeshwari Vaiyapuri on Instagram: "குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் வளர்வார்கள் என்பார்கள். எந்த ஆதி மூலத்திடம் இருந்து ஒவ்வொரு தனிமனிதனும் இந்த படைப்பும் வெளிப்பட்டதோ .. எந்த ஆதி மூலத்திடம் இவை அனைத்தும் சென்று சேருமோ.. அந்த ஆதி மூலத்தை, அறிவே, அன்பே, ஆனந்தமே வடிவான இறைவனை ப்ராக்டீஸ் செய்வதற்கு இந்த வாழ்நாள் இங்கே. இளம் வயதில் இருந்து பயிற்சி செய்யாத பழகாத ஒரு தன்மை முதுமையில் எப்படி திடீரென ஏற்படும்? எனவே ஒவ்வொரு நாளும் எண்ணம் சொல் செயல்களால் இறைவனிடத்தில் அன்பு வளர்ப்போம். எனில், சுயநலம், ஏமாற்றுதல், பிறரை சுரண்டுதல், பொறாமை, வெறுப்புணர்வு, கோபம், பயம், சோம்பல் போன்றவை நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் தீ அல்லவா? #கள்ளழகர் #சித்திரைத்திருவிழா"
32K likes, 79 comments - swathanthra_school_of_yoga on April 24, 2026: "குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் வளர்வார்கள் என்பார்கள்.
எந்த ஆதி மூலத்திடம் இருந்து ஒவ்வொரு தனிமனிதனும் இந்த படைப்பும் வெளிப்பட்டதோ ..
எந்த ஆதி மூலத்திடம் இவை அனைத்தும் சென்று சேருமோ..
அந்த ஆதி மூலத்தை, அறிவே, அன்பே, ஆனந்தமே வடிவான இறைவனை ப்ராக்டீஸ் செய்வதற்கு இந்த வாழ்நாள் இங்கே.
இளம் வயதில் இருந்து பயிற்சி செய்யாத பழகாத ஒரு தன்மை முதுமையில் எப்படி திடீரென ஏற்படும்?
எனவே ஒவ்வொரு நாளும் எண்ணம் சொல் செயல்களால் இறைவனிடத்தில் அன்பு வளர்ப்போம்.
எனில், சுயநலம், ஏமாற்றுதல், பிறரை சுரண்டுதல், பொறாமை, வெறுப்புணர்வு, கோபம், பயம், சோம்பல் போன்றவை நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் தீ அல்லவா?
#கள்ளழகர் #சித்திரைத்திருவிழா".