ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள் #✍️கவிதை📜 #📜கவிதையின் காதலர்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
✍ என் கவிதைகள் - மழை நின்றபின் நெடுநேரம் கழித்துதான் கவனித்தேன் காலடித்தடங்களை ల 60T நீ விட்டுச்சென்றுள்ளதை ! இப்போதெல்லாம் வெயில் சுட்டுக்கொண்டேயிருக்கிறது காலடித்தடங்களுக்கு உன் வயிரம் பாய்ச்சியபடி கோடையிலும் மழை வருமாம் டிகளுடன் மேலும் ஒரு இடியை தாங்கிடுவேனோ. காத்திருக்கிறேன் அந்த மழைக்காக. ! ஸ்ரீதர் உலகநாதன் Your uotein மழை நின்றபின் நெடுநேரம் கழித்துதான் கவனித்தேன் காலடித்தடங்களை ల 60T நீ விட்டுச்சென்றுள்ளதை ! இப்போதெல்லாம் வெயில் சுட்டுக்கொண்டேயிருக்கிறது காலடித்தடங்களுக்கு உன் வயிரம் பாய்ச்சியபடி கோடையிலும் மழை வருமாம் டிகளுடன் மேலும் ஒரு இடியை தாங்கிடுவேனோ. காத்திருக்கிறேன் அந்த மழைக்காக. ! ஸ்ரீதர் உலகநாதன் Your uotein - ShareChat