ShareChat
click to see wallet page
search
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது, ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்பிய யூடியூபர் சவுக்கு சங்கர், முக்கதார், ஜெகதீச பாண்டியன் மற்றும் பிஸ்மி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய சட்டப்பூர்வ ஆவணங்களுடன் அளிக்கப்பட்ட இந்த மனுவை ஏற்றுக்கொண்ட இரு உயர் அதிகாரிகளும், நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். இந்த மனுவின் மீது ஒரு வார காலத்திற்குள் காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் கண்டிப்பாகத் தொடரப்படும். #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #naam tamilar katchi #ntk #NTK Madurai North
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
00:08