ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - மாற்கு 12 (13 10 11 4 16 27 அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள் அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து. 28 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள் இயேசு பிரதியுத்தரமாக: நானும்  29 உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன் நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள் அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே வைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் 30 டாயிற்றோ மனுஷரால் தேவனால் உண் ண்டாயிற்றோ எனக்கு உத்தரவு உ சொல்லுங்கள் என்றார். 31 அதற்கு அவர்கள் தேவனால் ண்டாயிற்றென்று சொல்வோமானால் உ பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார். டாயிற்றென்று 32 மனுஷரால் 9_600T| சொல்வோமானால் ஜனங்களுக்குப் பயப்படவேண்டியகதாயிருக்கும்: மாற்கு 12 (13 10 11 4 16 27 அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள் அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து. 28 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள் இயேசு பிரதியுத்தரமாக: நானும்  29 உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன் நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள் அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே வைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் 30 டாயிற்றோ மனுஷரால் தேவனால் உண் ண்டாயிற்றோ எனக்கு உத்தரவு உ சொல்லுங்கள் என்றார். 31 அதற்கு அவர்கள் தேவனால் ண்டாயிற்றென்று சொல்வோமானால் உ பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார். டாயிற்றென்று 32 மனுஷரால் 9_600T| சொல்வோமானால் ஜனங்களுக்குப் பயப்படவேண்டியகதாயிருக்கும்: - ShareChat