• 13 shares
More like this
- நாஞ்சில் ஒய்.ஜோனி மோசஸ்#jesus617
- Vimal Joseph#✝️இயேசு ##Jesus #✝பைபிள் வசனங்கள் #🙏ஆன்மீகம் #🙏கோவில்2326
- Blessing AG ChurchToday’s Verse #todaysverse #bibleverse #bible #jesus #PRAYER174133
- திறப்பின் வாசல் ஜெபம்கர்த்தருடைய பட்டயம் ⚔️🔥📖 கிதியோனுடைய பட்டயம் நம்முடைய ஆவிக்குரிய பட்டயம்” ⚔️📖 தேவனுடைய வார்த்தை 📖🔥 #jesus 📖 எபிரெயர் 4:12 “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதுமாய், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கூர்மையானதுமாயிருக்கிறது.” பழைய ஏற்பாட்டில் கிதியோனுடைய பட்டயம் ஒரு சரீரப்பிரகாரமான போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டில், ஆவிக்குரிய போராட்டத்தின் ஆயுதமாக “ஆவியின் பட்டயம்” கொடுக்கப்பட்டுள்ளது. 📖 எபேசியர் 6:17 “...ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அது தேவனுடைய வசனம்.” ⚔️ ஆவிக்குரிய பட்டயம் = தேவனுடைய வார்த்தை (வேதம்). நாம் எதிர்கொள்ளும் போராட்டம் மனிதர்களுக்கு விரோதமானது அல்ல. 📖 எபேசியர் 6:12 மனிதனுக்கு விரோதமாக அல்ல, அந்தகாரத்தின் ஆட்சிகளுக்கும், அதிகாரங்களுக்கும், வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிக்குரிய சேனைகளுக்கும் விரோதமான போராட்டத்தைப் பற்றி கூறுகிறது. ஆகையால், சாத்தான் நம்மை பாவத்தில் விழச் செய்யவும், தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகச் செய்யவும், விசுவாசத்தைத் தளரச் செய்யவும் முயற்சிக்கும்போது, நாம் நம்முடைய சொந்த பலத்தினால் அல்ல; தேவனுடைய வார்த்தையை விசுவாசத்தோடு பயன்படுத்தி எதிர்த்து நிற்க வேண்டும். ⚔️📖 நம் ஆண்டவராகிய இயேசுவும் சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, ஒவ்வொரு சோதனைக்கும் “எழுதியிருக்கிறது” என்று தேவனுடைய வார்த்தையினால் பதிலளித்தார். 📖 மத்தேயு 4:4, 7, 10 🔥 எனவே, தேவனுடைய வார்த்தையை அறிந்து, இருதயத்தில் பதித்து, சரியான நேரத்தில் விசுவாசத்தோடு அறிவிப்பது — ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் பயன்படுத்தும் பட்டயம். ⚔️ வார்த்தையை அறிந்துகொள்வோம்! 📖 வார்த்தையை இருதயத்தில் வைத்துக்கொள்வோம்! 🔥 வார்த்தையின்படி வாழ்வோம்! 🛡️ விசுவாசத்தில் உறுதியாக நிற்போம்!914
- .....#jesus1393
- priya#இயேசு கிறிஸ்து #வேளாங்கண்ணி #Jesus loves you #yesu kirishdu paatal #jesus1128
- priya#✝️Jesu in the christ✝️ #yesu kirishdu paatal #jesus #இயேசு கிறிஸ்து #yesu68106
- ➳❤️𝑫T᭄🔥⃝➳❥🅢︎🅐︎nd🅨︎❀#jesus725
- நாஞ்சில் ஒய்.ஜோனி மோசஸ்#jesus1517
- திறப்பின் வாசல் ஜெபம்இயேசுவுக்காக எதை இழந்தாலும், மகிமை என்று எண்ணிடுவேன். 🙏✨ 📖 மத்தேயு 19:29 “என் நாமத்தினிமித்தம் வீடுகளையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், நூறத்தனையாகப் பெற்றுக்கொண்டு, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்வான்.” 🙏✨ #jesus2468