mantra chanting லட்சத்து எட்டு முறை சொன்னால் நினைத்ததை நிறைவேற்றும் 10 மந்திரங்கள்
இறை வழிபாட்டில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று மந்திர உச்சரிப்புகள். மந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தெய்வீக ஆற்றல் உண்டு என்பார்கள். அவற்றை ஒருங்கிணைத்து முறையாக சொல்லும் போது, அது இறை அருளை நமக்கு வழங்கும் தன்மை கொண்டதாக மாறுகிறது. நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற மந்திர ஜபம் செய்வோம். அப்படி எந்தெந்த மந்திரங்களை லட்சத்து எட்டு முறை சொன்னால் விரைவில் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுமக என்பதை தெரிந்து கொள்ளலாம்.