tamil new year 2026 chithirai vishu kani சித்திரை முதல் நாளில் கனி காணும் பழக்கம் வந்த கதை தெரியுமா?
சித்திரை முதல் நாளில் செய்ய வேண்டிய மிக முக்கியமான சடங்கு கனி காணுதல் மற்றும் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுவது. இது அறியவில் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதாக கருதப்படுகிறது. இதில் கனி காணுதலுக்கு பல காரணங்களும், பல பலன்களும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கனி காணும் சடங்கு உண்டானதற்கு என்ன காரணம், இது எப்படி வந்தது என்ற காரணம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இதுவரை சித்திரை கனி காணுதல் எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.