கண்ணாடி முன் நின்று தனிமையில் நானும் பேச
கண்ணாடி நீ என்று தெரியாதே....!!
காத்தாடி சுற்றும் போது வேடிக்கை நானும் பார்க்க
வீசும் புயல் நீ தெரியாதே...!!
அழகே அமுதே வாட்ஸாப்பில் நீயும் வந்து என்னை கொள்ளாதே... ஏஏஏ...
கனவே கவியே புன்னகை நீ செய்து என்னை இழுக்காதே... ஏஏஏ...
கண்ணாடி முன் நின்று தனிமையில் நானும் பேச கண்ணாடி நீ என்று தெரியாதே...
காத்தாடி சுற்றும் போது வேடிக்கை நானும் பார்க்க
வீசும் புயல் நீ தெரியாதே....!! #இசையோடு நானும் ❤️❤️
01:30

