ShareChat
click to see wallet page
search
#நீ நான் நிலவு
நீ நான் நிலவு - இராலெட்சுமணன் சந்திக்கும் போதெல்லாம் காதலித்துக் கொள்கிறோம் உடனே விலகியும்போகிறோம் சந்திப்புக்கும் விலகலுக்கும் நடுவே காதல் அழகாய்த்தான் இருக்கிறது . வேர்களைப்பிரிந்த பின் பூக்கள் எத்தனைநேரம்தான் வாடாமல் இருந்துவிடப்போகின்றன. இராலெட்சுமணன் சந்திக்கும் போதெல்லாம் காதலித்துக் கொள்கிறோம் உடனே விலகியும்போகிறோம் சந்திப்புக்கும் விலகலுக்கும் நடுவே காதல் அழகாய்த்தான் இருக்கிறது . வேர்களைப்பிரிந்த பின் பூக்கள் எத்தனைநேரம்தான் வாடாமல் இருந்துவிடப்போகின்றன. - ShareChat