நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை நடக்கும் பொழுது சாட்சியின் விபரங்களை சாட்சியின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் ஒரு தாளில் (Judicial Form No.53) கேட்டறிவார்கள்.
அதில் சாட்சி என்ன சாதி என கேட்டு ஒரு பகுதி இருக்கும்.
அந்த சாதியும்,
நீதி அரசர் சொல்லுகின்ற இந்த சாதியும் வேறு வேறு என்பதை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
தவிர,
கோவில் மண்டகப்படிகளில் இருக்கும் சாதி பெயர்கள் எல்லாம் உண்மையில் சாதியை குறிப்பிடுகின்ற பெயர்கள் அல்ல;
அவைகள் எல்லாம் பொழுதுபோக்கிற்காகவும், மற்றவர்களை குஜால் படுத்துவதற்காகவும் வைக்கின்ற வேடிக்கை பெயர்கள்.
நீதியரசர் சொல்லுகின்றபடி சாதி என்ற ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை என்கிற பட்சத்தில்,
எதற்காக PCR சட்டங்கள், SC/ST சட்டங்கள் என எவனாவது கேள்வி எழுப்பினால் அத்தகையோரை ஈவுஇரக்கமின்றி சமூக விரோதிகள் என அறிவிக்க நேரிடும்!
ஆகவே...
சாதிகள் இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!
😂😂😂
#😂HaHaHaHa😅 #🤣சிரிங்க பிளீஸ்😂 #📰தமிழ்நாடு அரசியல்📢 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #🚨கற்றது அரசியல் ✌️


