ShareChat
click to see wallet page
search
மனசு கேக்கல மனசு கேக்கல பூங்காற்றே... உன் மனதில் என்ன பாரம் சுமக்கிறாய் அழுவாதே... களங்கியமனசு களங்கியமனசு தூங்காதே... வான் கரைந்து போகும் மேகம் என்றும் ஓயாதே... கண்களோ மூழ்கிய கப்பல் ஆனதம்மா... கால்களோ காஞ்சிட்ட மரமா சாய்ந்ததுமா....!! மழைகாலத்தில் பறவைக்கெல்லாம் போர்வை ஏதுங்க... புயல் வந்ததுன்னா அதுங்களுக்கு கவர்மெண்ட் ஏதுங்க...!! மழைகாலத்தில் பறவைக்கெல்லாம் போர்வை ஏதுங்க... புயல் வந்ததுன்னா அதுங்களுக்கு கவர்மெண்ட் ஏதுங்க...!! மனசு கேக்கல மனசு கேக்கல பூங்காற்றே... உன் மனதில் என்ன நீ பாரம் சுமக்கிறாய் அழுவாதே... அழுவாதே... #இசையோடு நானும் ❤️❤️
இசையோடு நானும் ❤️❤️ - ShareChat
01:33