கடலில் அலையும் அலையைப் போல
அலைவதேன் மனமே!
கருணைக் கடல் குலசை காளியம்மையை நினைத்தால்
காலமெல்லாம் சுகமே!
அர்த்தமில்லா எண்ணமெல்லாம்
எண்ணுவதேன் மனமே!
முத்தாரம்மையை நினைத்திருந்தால்
ஆனந்தம் தான் தினமே! #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏ஆன்மீகம் #🙏கோவில்