ShareChat
click to see wallet page
search
#யா அல்லாஹ் அல்லாஹு அக்பர்
யா அல்லாஹ் அல்லாஹு அக்பர் - சபித்தவனையேசூழும் சாபம்- ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும் அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும் பிறகு அந்தசாபம் பூமியை நோக்கி இறங்கும் அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும் பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும் அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும் அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும் என்று நபிஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு முஃமினை சபிப்பது அவனைகொலை செய்வதற்க்கு ஒப்பாகும் நபிமொழி சபித்தவனையேசூழும் சாபம்- ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும் அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும் பிறகு அந்தசாபம் பூமியை நோக்கி இறங்கும் அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும் பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும் அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும் அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும் என்று நபிஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு முஃமினை சபிப்பது அவனைகொலை செய்வதற்க்கு ஒப்பாகும் நபிமொழி - ShareChat