
३.२ लाख व्ह्यू · १३ ह प्रतिक्रिया | உலகத்தையே துச்சமாக நினைத்துத் துறவறம் பூண்ட பட்டினத்தார், தனது தாயின் மறைவின் போது பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் தாயின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்றுபவை. 'முற்றும் துறந்த முனிவனும் தாய்க்குத் தான் பிள்ளை' என்பதை உணர்த்தும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தை திரு. கலியமூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் தனது உணர்ச்சிகரமான பாணியில் விவரிக்கிறார். தாயைப் போற்றும் ஒவ்வொரு பிள்ளையும் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய பொக்கிஷம் இது! #Pattinathar #MotherSentiment #PattinatharSongs #KaliyamurthyIPS #TamilLiterature #SpiritualStories #MotherSacrifice #TamilMotivation #KaliyamurthySpeech #LifePhilosophy | Tamil People

