ShareChat
click to see wallet page
search
#பழமொழி #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #உலக பழமொழி #பழமொழி நானூறு
பழமொழி - பழமொழி 16 நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் குற்றம் உளவெனினும் காய்ந்தீயார் கணகண்ட பண்கொண்டதீஞ்சொல் பணைத்தோளாய் யாருளரோ தங்கன்று சாக்கறப் பார் நட்பால் ஒன்றி தம்மால் நிலைநாட்டப் பட்டவர்களிடம் கண்கண்டகுற்றம் இருந்தாலும் அவர்கள் மேல் சினம் கொள்ளக்கூடாது தன் கன்றுக்குட்டியைப் பால் இல்லாமல் சாகும்படி விட்டுவிட்டு தாய்ப்பசுவின் பாலை யாராவது கறப்பார்களா? பழமொழி 16 நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் குற்றம் உளவெனினும் காய்ந்தீயார் கணகண்ட பண்கொண்டதீஞ்சொல் பணைத்தோளாய் யாருளரோ தங்கன்று சாக்கறப் பார் நட்பால் ஒன்றி தம்மால் நிலைநாட்டப் பட்டவர்களிடம் கண்கண்டகுற்றம் இருந்தாலும் அவர்கள் மேல் சினம் கொள்ளக்கூடாது தன் கன்றுக்குட்டியைப் பால் இல்லாமல் சாகும்படி விட்டுவிட்டு தாய்ப்பசுவின் பாலை யாராவது கறப்பார்களா? - ShareChat