ஆன்மீகசுடர் முத்துக்குமரன்
வணக்கம் ......நண்பர்களே......
வாஸ்து என்றால் என்ன ?
வாஸ்துபடி ஏன் வாழவேண்டும் ?
வாஸ்துபடி வாழ்ந்தால் என்னபயன் ?
----------------------------------------------
வாஸ்து என்பது பஞ்சபூத சக்திகளை பூமியில், அதன் அளவீடுகள் மாறாமல், பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டிடங்கள் வடிவில் நிலைநிறுத்துவது ஆகும்
அப்படி நிலைநிறுத்தும் போது, அண்டவெளியில் உள்ள பஞ்சபூத சக்திகள் , அந்த கட்டிடத்திற்கு சரியான அளவீட்டில் கிடைக்கும். அந்த கட்டிடத்தில் வசிப்பவரின் உடலில் உள்ள பஞ்சபூத சக்திகளுக்கு, சரியான அளவீட்டில் , அண்டத்தில் உள்ள பஞ்சபூத சக்திகள் கிடைக்கும் . அதனால் நன்மையான பலன்கள் கிடைக்கும் .
இதில் முரண்பாடு ஏற்படும் போது, அதாவது கட்டிடம் சரியான பஞ்சபூத அமைப்பில் இல்லை என்றால், அங்கு வசிபவருக்கு , பஞ்சபூத சக்தியை பெறுவதில் உள்ள முரண்பாட்டால் தீமையான பலன்கள் கிடைக்கும் .
இதில் வாஸ்து நிபுணர்கள் இடையே நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதற்கு காரணம் அவரவர் கற்றதை, நடைமுறையில் பயன்படுத்துகின்றனர்.
வாஸ்துவில் குறை ஏற்படும் போது, பாதிக்கப்படுவது என்னமோ,கட்டிட உரிமையாளர் மட்டுமே.எனவே வாஸ்துபடி கட்டிடம் கட்டி வாழ்வது நல்லதுங்க .
வாஸ்துவில் ஆயிரம் நுணுக்கங்கள் உள்ளன.ஆகவே இதை பொதுமக்கள் உணர்ந்து, கொஞ்ச பணம் செலவுசெய்து ,
திறமையான, அனுபவமான வாஸ்து நிபுணர்களை அனுகி, தங்கள் கட்டிடங்களை சரியான வாஸ்துபடி அமைத்து கொள்வது நல்லதுங்க.
இன்னுமொரு உண்மை என்னவென்றால்,
கிழக்கு, வடக்கு தலைவாசல்,அக்னி சமையல் அறை, வடகிழக்கு பூஜை அறை,தென்மேற்கு பெட்ரூம், வடமேற்கு கழிப்பறை, வடகிழக்கு போர்வெல் இப்படி அமைத்துவிட்டால், வாஸ்துபடி உள்ளது என நினைக்கின்றனர். இவை எல்லாம் அடிப்படை மட்டுமே, இதையும் தாண்டி ஆயிரம் விசயங்கள், நுணுக்கங்கள் வாஸ்துவில் உள்ளது . அவைகளை தான் சரியானபடி கையாள வேண்டும்.
மேலும் 90 %சதவீத கட்டிடங்கள் ஏதாவது பல சில வாஸ்து குறையுடன் தான், அமைக்கபட்டு இருக்கும் . நூறு சதவீதம் வாஸ்து சரியானபடி உள்ள கட்டிடங்களே கிடையாதுங்க.
உங்கள் வீடு அலுவலகம் தொழில்சாலை
தொழில்நிறுவனத்தில் உங்களுக்கு வாஸ்துகுறைகள் தெரியவரும் போதே, அதை சரிசெய்து கொள்வது நல்லதுங்க.
வாஸ்துபடி வாழ்வது உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், பேரன் - பேத்திகளுக்கும், தலைமுறை தலைமுறைக்கும் நல்லதுங்க .....
இயற்கையுடன் இணைந்து வாஸ்துபடி வாழ்ந்து, வாழ்க்கையில் அமைதியும், ஆரோக்கியமும் சகல வளமும் வளர்ச்சியும், நாமும் நம் தலைமுறையும் பெறுவோம்....
ஆலோசனைக்கு செல்,: +91 9952423304
நம்பிக்கையே... வாழ்க்கை....நம்புங்கள்...
நம்பினால் நம்புங்கள்......
நம்பிக்கை,நல்லசிந்தனை,ஆராய்ந்து
பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு.
சொல்வது எழுதுவது என்பணி : அதை
கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும்.
ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் , தொழில்நிறுவனம், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல், வாஸ்து குறைகள் நீக்குவதற்கான பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .
பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள்நீக்கப்பட்டால்,
தொழில்நிறுவனம் பள்ளிகள் ,
அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .
பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம்
சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க,பெயர்திருத்தம் ,
பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை, ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு ....+91 9952423304
குறிப்பு : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் .
தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும்.
மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு செல் : 9952423304
இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் .
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல...
கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்.....
எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #🔍ஜோதிட உலகம் 🌍