ShareChat
click to see wallet page
search
#✍️தமிழ் மன்றம்
✍️தமிழ் மன்றம் - மலர் தின வழி சசிய தமட் நாசிதழ் காலம் வரும் காத்திரு! உரிய காலம் வரும்வரை ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது, ஆட்டுக்கடா பகை மீது பாய்வதற்காக பின்வாங்குவதை  போன்றது என்கிறது குறள். பொருப்பால் அதிகாரம்: காலம் அறிதல் குறள் 486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து  மலர் தின வழி சசிய தமட் நாசிதழ் காலம் வரும் காத்திரு! உரிய காலம் வரும்வரை ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது, ஆட்டுக்கடா பகை மீது பாய்வதற்காக பின்வாங்குவதை  போன்றது என்கிறது குறள். பொருப்பால் அதிகாரம்: காலம் அறிதல் குறள் 486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து - ShareChat