*🙇♀️காலை ஆரம்ப ஜெபம்🙇🏻♂️*
*🙏எங்கள் அன்பின் பரலோக பிதாவே உமது பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.எங்கள் ஆண்டவராகிய இயேசுவே கடந்த இரவு முழுவதும் எங்களை பாதுகாத்து புதிய நாளை காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் ராஜா நன்றி இயேசஅப்பா. இந்த புதிய நாளிலும் கூட நீரே எங்களை எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவீராக. நாங்கள் ஒவ்வொருவரும் உம்மைத் துதிக்க ஆராதிக்க உமது நாமத்தை மகிமைப்படுத்த உமது கிருபையை பூரணமாய் விளங்க உதவி செய்யும்.இராஜா இந்த குழுவில் இருக்கிற எங்கள் ஒவ்வொருவரையும் உமது பரிசுத்த இரத்ததினாலும்.கிருபையினாலும், வல்லமையினாலும், ஆவியானவரின் அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா. உம்முடைய கரத்தில் எங்களை ஒப்புக் கொடுக்கிறோம்.தகப்பனே. இந்த புதிய நாளில் நீர் எங்களோடிருந்து உமது சித்தம் நிறைவேர நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கூட இருந்து வழிநடத்தும்இராஜா. ஏழை, எளிய திக்கற்ற பிள்ளைகள், விதவைகளை நினைத்து உதவி செய்தருளும் சுவாமி. எங்களுடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும் உம்முடைய சமுகத்தில் பிரீதியாக இருக்கட்டும்அப்பா. அனைவரையும் ஆசீர்வதியும், எங்களையும் மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாக மாற்றும்.தகப்னே🙏 உயிர்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் அன்பின் பிதாவே.🙏🛐*
*🙏ஆமென்🛐*
🍇🌽🍇🌽🍇🌽🍇🌽🍇🌽 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏

