ShareChat
click to see wallet page
search
#🙏நமசிவாய ஓம்✨ #🙏ஆன்மீகம்
🙏நமசிவாய ஓம்✨ - சிவனின் பாதம் நினைத்தாலே என் மனம் அமைதி அடைகிறது . திருநீறு பூசிய அந்த முகத்தில் ஆயிரம் அருள் தெரிகிறது . ஓம் நமசிவாய" என்ற ஓலி என் உயிருக்கு யாகிறது . துணைா நஞ்சை தாங்கிய நீலகண்டன் என் வலிகளையும் கரைக்கிறான். உலகம் இருளாக இருந்தாலும் சிவன் நினைவு மட்டும் என் வாழ்வை ஓளியாக்குகிறது . கயிலாய வாகனின் கருணை பார்வை உடைந்த இதயத்தையும் உயிர்ப்பிக்கிறது . சிவனை நம்பிய மனசு ஓருபோதும் தோற்றுப் போவதில்லை. ८ऊँ By' Venkatesh சிவனின் பாதம் நினைத்தாலே என் மனம் அமைதி அடைகிறது . திருநீறு பூசிய அந்த முகத்தில் ஆயிரம் அருள் தெரிகிறது . ஓம் நமசிவாய" என்ற ஓலி என் உயிருக்கு யாகிறது . துணைா நஞ்சை தாங்கிய நீலகண்டன் என் வலிகளையும் கரைக்கிறான். உலகம் இருளாக இருந்தாலும் சிவன் நினைவு மட்டும் என் வாழ்வை ஓளியாக்குகிறது . கயிலாய வாகனின் கருணை பார்வை உடைந்த இதயத்தையும் உயிர்ப்பிக்கிறது . சிவனை நம்பிய மனசு ஓருபோதும் தோற்றுப் போவதில்லை. ८ऊँ By' Venkatesh - ShareChat