ShareChat
click to see wallet page
search
#quran #dua #allah #Muslim Bayan #🤲இஸ்லாமிய துஆ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ ‏{‏الم * تَنْزِيلُ‏}‏ السَّجْدَةَ وَ‏{‏هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ‏}‏ அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: வெள்ளிக்கிழமைகளில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் அஸ்-ஸஜ்தா அத்தியாயத்தையும் (முதல் ரக்அத்தில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல்) மற்றும் அல்-இன்ஸான் அத்தியாயத்தையும் (இரண்டாவது ரக்அத்தில் ஹல் அத்தா அலல் இன்ஸான் - அதாவது அத்-தஹ்ர் அத்தியாயத்தையும்) ஓதுவார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 1068