ShareChat
click to see wallet page
search
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🌙சந்திர தரிசனம்🔯 #⚡ஷேர்சாட் அப்டேட் #🙏ஏகாதசி🕉️ #🙏கோவில்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - சிவபுராணத்தின்நிறைவுப்பாடல் மற்றும் அதன் தோ: எக்கம் நட்டம் பயின்றாடும் நாதனே நள்ளி ருளில் தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச்சொல்லித்திருவடிக்கீழ் சால்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து " திருச்சிற்றம்பலம் பாடலின் விளக்கம் ஊழிக்கால இருளில் ஆடுபவனே தில்லைக் கூத்தனே பாண்டி நாட்டானே பிறவித்துயர் அறுப்பவனேஎன்று சொல்லி வாக்கிற்கு றைவனின்திருவடியில் இப்பாடலைச் எட்டாத சமர்ப்பிக்கிறேன் இப்பாடலின் பொருளை அறிந்து பாடுபவர்கள் சிவபெருமான்வீற்றிருக்கும் சிவபுரத்தில் சிவனடியின்கீழ் பலரும் போற்றும்படி பேரின்பவாழ்வுவாழ்வார்கள் சிவபுராணத்தின்நிறைவுப்பாடல் மற்றும் அதன் தோ: எக்கம் நட்டம் பயின்றாடும் நாதனே நள்ளி ருளில் தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச்சொல்லித்திருவடிக்கீழ் சால்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து " திருச்சிற்றம்பலம் பாடலின் விளக்கம் ஊழிக்கால இருளில் ஆடுபவனே தில்லைக் கூத்தனே பாண்டி நாட்டானே பிறவித்துயர் அறுப்பவனேஎன்று சொல்லி வாக்கிற்கு றைவனின்திருவடியில் இப்பாடலைச் எட்டாத சமர்ப்பிக்கிறேன் இப்பாடலின் பொருளை அறிந்து பாடுபவர்கள் சிவபெருமான்வீற்றிருக்கும் சிவபுரத்தில் சிவனடியின்கீழ் பலரும் போற்றும்படி பேரின்பவாழ்வுவாழ்வார்கள் - ShareChat