ShareChat
click to see wallet page
search
#உலக பழமொழி #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣ #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #பழமொழி #பழமொழி நானூறு
உலக பழமொழி - பழமொழி 24 இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம் வசையன்று வையத் தியற்கை அஃதன்றிப் பசைகொண்ட வன்நிற்கப் பாத்துண்ணான் ஆயின் நசைகொன்றான் செல்லுலகம் இல் கொடுக்க முடிந்ததைக் கொடுப்பதும் இல்லை  என்று சொல்வதும் பழி அன்று உலகில் நிகழக்கூடியதுதான் அவ்வாறு அல்லாமல்  ஒட்டுறவு உள்ளவன் பசியோடு நிற்க அவனுக்குப் பங்கிட்டுக் கொடுத்து ஒருவன் உண்ணான் ஆயின் அவன் நம்பிய ஆசையைக் கொன்றவன் ஆவான் அவனுக்கு நல்லுலக வாழ்வு இல்லை. பழமொழி 24 இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம் வசையன்று வையத் தியற்கை அஃதன்றிப் பசைகொண்ட வன்நிற்கப் பாத்துண்ணான் ஆயின் நசைகொன்றான் செல்லுலகம் இல் கொடுக்க முடிந்ததைக் கொடுப்பதும் இல்லை  என்று சொல்வதும் பழி அன்று உலகில் நிகழக்கூடியதுதான் அவ்வாறு அல்லாமல்  ஒட்டுறவு உள்ளவன் பசியோடு நிற்க அவனுக்குப் பங்கிட்டுக் கொடுத்து ஒருவன் உண்ணான் ஆயின் அவன் நம்பிய ஆசையைக் கொன்றவன் ஆவான் அவனுக்கு நல்லுலக வாழ்வு இல்லை. - ShareChat