ShareChat
click to see wallet page
search
#😨கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு😢
😨கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு😢 - News now! குறிச்சி அருகே கிணற்றில் கள்ளக் தவறி விழுந்து தந்தை மகன் பரிதாப பலி! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் அய்யனார் (56) என்பவர் விவசாய கிணற்றில் மோட்டார் சரி செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் விழுந்தார் அவரை தொடர்ந்து மகன் வினுகனேஷ்ம் கிணற்றில் விழுந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மீட்டு விசாரணை நடத்தி சடலங்களை வருகின்றனர். News now! குறிச்சி அருகே கிணற்றில் கள்ளக் தவறி விழுந்து தந்தை மகன் பரிதாப பலி! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் அய்யனார் (56) என்பவர் விவசாய கிணற்றில் மோட்டார் சரி செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் விழுந்தார் அவரை தொடர்ந்து மகன் வினுகனேஷ்ம் கிணற்றில் விழுந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மீட்டு விசாரணை நடத்தி சடலங்களை வருகின்றனர். - ShareChat