#கவிதைஉலகம் சில பிரிவுகள் தூரம் வைக்காது
அன்பை இன்னும் ஆழமாக உணர வைக்கும்
கொஞ்சம் விலகி நிற்போம்
நம்முடைய மதிப்பை நாமே புரிந்துகொள்வோம்
பிறகு மீண்டும் இணைவோம்
இந்த முறை
இதயம் இன்னும் அதிகமான அன்போடு துடிக்கும்
சில நேரங்களில் பிரிவு என்பது உறவை முடிப்பதற்காக இல்லை
ஒருவரின் அன்பு முக்கியம், மதிப்பு ஆகியவற்றை உணர வைப்பதற்காக.💔
தூரம் வந்த பிறகுதான்
அந்த நபர் நமக்கு எவ்வளவு முக்கியம் என்று புரியும்
அந்த புரிதலுக்குப் பிறகு மீண்டும் சேரும் போது
அன்பு இன்னும் ஆழமாகவும் உண்மையாகவும் மாறும்


