Oneindia Tamil on Instagram: "தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பின்னவாசல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆபத்தான நிலையில் இருந்த ஒரு பெண்ணை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆத்திரம் அடைந்தவர்கள் கேட் கீப்பரான பெண் பணியாளரை கடுமையாக திட்டினர்.கேட்டை திறக்காவிட்டால் அவரை எரித்து விடுவதாக அந்த பகுதி மக்கள் கூறியும் கடமை உணர்வோடு “எனது இருசக்கர வாகனத்தை வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள்.. ஆனால் நான் கேட்ட திறக்க முடியாது.. எனக்கு ரெயில் வரும் பல பேரின் உயிர் தான் முக்கியம்” என கூறியது பாராட்டுகளை பெற்றுள்ளது. #Thanjavur #ViralWatch #RailwayGate #OneIndia #TamilOneIndia"
68K likes, 1,254 comments - oneindiatamilofficial on January 6, 2026: "தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பின்னவாசல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆபத்தான நிலையில் இருந்த ஒரு பெண்ணை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆத்திரம் அடைந்தவர்கள் கேட் கீப்பரான பெண் பணியாளரை கடுமையாக திட்டினர்.கேட்டை திறக்காவிட்டால் அவரை எரித்து விடுவதாக அந்த பகுதி மக்கள் கூறியும் கடமை உணர்வோடு “எனது இருசக்கர வாகனத்தை வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள்.. ஆனால் நான் கேட்ட திறக்க முடியாது.. எனக்கு ரெயில் வரும் பல பேரின் உயிர் தான் முக்கியம்” என கூறியது பாராட்டுகளை பெற்றுள்ளது.
#Thanjavur #ViralWatch #RailwayGate #OneIndia #TamilOneIndia".