ShareChat
click to see wallet page
search
#🌙சந்திர தரிசனம்🔯 #🙏கோவில் #⚡ஷேர்சாட் அப்டேட் #🙏கிருஷ்ணா
🌙சந்திர தரிசனம்🔯 - ShareChat @R visweswaran 6IIIIIII சுவாமிகள் ஈதிருநீறு இட்டார் கெட்டார் . திருநீறு இடாதார் வாழ்ந்தார்" வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்  அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்  இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில்  நாத்திகர்கள் *திருநீறு இட்டார் கெட்டார் * *திருநீறு இடாதார் வாழ்ந்தார்* என்று எழுதி இருந்தார்கள்  உடன் வந்தவர் காலம் கெடட்டுப் போச்சு  என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?" என்றார் அதற்கு வாரியார் இல்லை. சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்" என்றார் ` ஈசாமிர நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?", என்றார் அதற்கு வாரியார் நன்றாக  பிரித்து பதம்  படித்து பார் , என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார் ` ஈதிரு நீறு இட்டு யார் கெட்டார்  இட்டு + யார் = இட்டார்)" என்றும் ೦೦೦೦ அடுத்தது, "திருநீறு இடாது யார்  இடாது+யார் = இடாதார்) யார் வாழ்ந்தார்" என்றும் சொன்னார்  அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை 33 GM ShareChat @R visweswaran 6IIIIIII சுவாமிகள் ஈதிருநீறு இட்டார் கெட்டார் . திருநீறு இடாதார் வாழ்ந்தார்" வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்  அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்  இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில்  நாத்திகர்கள் *திருநீறு இட்டார் கெட்டார் * *திருநீறு இடாதார் வாழ்ந்தார்* என்று எழுதி இருந்தார்கள்  உடன் வந்தவர் காலம் கெடட்டுப் போச்சு  என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?" என்றார் அதற்கு வாரியார் இல்லை. சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்" என்றார் ` ஈசாமிர நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?", என்றார் அதற்கு வாரியார் நன்றாக  பிரித்து பதம்  படித்து பார் , என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார் ` ஈதிரு நீறு இட்டு யார் கெட்டார்  இட்டு + யார் = இட்டார்)" என்றும் ೦೦೦೦ அடுத்தது, "திருநீறு இடாது யார்  இடாது+யார் = இடாதார்) யார் வாழ்ந்தார்" என்றும் சொன்னார்  அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை 33 GM - ShareChat