ShareChat
click to see wallet page
search
#தமிழ் மக்கள் #புதிய அரசு #அரசியல் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி
தமிழ் மக்கள் - செய்த இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் விவசாயிகளின் வெள்ளரிக்காய்களை தரையில் எறிந்ததோடு, தாக்கி பாத்திரத்தையும் பறிமுதல் செய்த இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் ஏழைமக்களிடம் தான்  இராமநாதபுரம் அதிகாரம் பாயும் 944 மாறலாம் ஆட்சி காட்சி மாறாது தங்களது விளைபொருட்களை விற்று வாழும் இவ்விவசாயிகளுக்கு சந்தை கொடுப்பதற்குப் பதிலாக அவர்களன் உழைப்பின் பலனை ஒதுக்கிக் மிதிக்கும் இந்த நகராட்சி அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்த்தியது. விதிமுறைகள் என்ற பெயரில் ஏழைகளைக் துன்புறுத்தும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளுக்கு உரிய இடம், பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றை உறுதி செய்வது அரக விவசாய்த்தை அழிக்கும் அரசாகவே வரலாறு பதிவுசெய்யும் ஏழைமக்களிடம் தான் அதிகாரம் பாயும் ஆட்சி மாறலாம் காட்சி மாறாது ! செய்த இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் விவசாயிகளின் வெள்ளரிக்காய்களை தரையில் எறிந்ததோடு, தாக்கி பாத்திரத்தையும் பறிமுதல் செய்த இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் ஏழைமக்களிடம் தான்  இராமநாதபுரம் அதிகாரம் பாயும் 944 மாறலாம் ஆட்சி காட்சி மாறாது தங்களது விளைபொருட்களை விற்று வாழும் இவ்விவசாயிகளுக்கு சந்தை கொடுப்பதற்குப் பதிலாக அவர்களன் உழைப்பின் பலனை ஒதுக்கிக் மிதிக்கும் இந்த நகராட்சி அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்த்தியது. விதிமுறைகள் என்ற பெயரில் ஏழைகளைக் துன்புறுத்தும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளுக்கு உரிய இடம், பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றை உறுதி செய்வது அரக விவசாய்த்தை அழிக்கும் அரசாகவே வரலாறு பதிவுசெய்யும் ஏழைமக்களிடம் தான் அதிகாரம் பாயும் ஆட்சி மாறலாம் காட்சி மாறாது ! - ShareChat