ShareChat
click to see wallet page
search
தவறு செய்ய மாட்டேன், செய்யவும் விடமாட்டேன்” என பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்து விட்டு பதவி ஏற்கும் முன்னே சமஸ்கிருத மொழியை ஒலிக்க செய்த நீங்கள் ஒரு தமிழர் தானா? எங்கே இருக்கிறது தமிழ் பற்று? தமிழ்நாட்டில் தமிழ் தான் முதலிடம் என்று சொன்னவர்கள் கண்டது தமிழ் உன்றது தமிழ் என்று புரட்சி செய்தவர்கள் தமிழை வழித்தோரை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன தமிழர்கள் எங்கே? சமஸ்கிருத மொழியை முன்னுக்கு கொண்டு வந்து தேசிய கீதத்தை இடையில் புகுத்தி. தமிழை மூன்றாம் இடத்திற்கு கொண்டு வந்த நீங்கள் ஒரு தமிழர் தானா? இல்லை இல்லை நீங்கள் தமிழர் கிடையாது யாருக்கும் கைக்கூலி அலை இருக்கும் நீங்கள் தமிழர் என்று எப்படி சொல்ல முடியும். உங்கள் உடம்பில் தமிழ் சத்தம் போடுமேயானால் இப்படிப்பட்ட கேடுகெட்ட செயலை செய்து விட்டீர்களா. தமிழ் தாய்க்கு துரோகம் இழைத்திருப்பீர்களா. தமிழ் மண்ணிலே பிறந்து தமிழ் மொழிக்காக உயிரை விட்ட தமிழ் புரட்சிக் கவிஞர்கள் எல்லாம் இப்பொழுது இருந்தால் தலை குனிந்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். தமிழ்நாடு இன்னும் போகப்போக பார்க்க தான் போகிறது உறக்கப் பேசினால் பொய் உண்மையாகாது. சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் காத்திருப்போம். புதிய ஆட்சி, மக்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து என்ன நடக்கிறது என்று. இது சினிமா இல்ல டயலாக் பேசுவதற்கு. தமிழ்நாடு பல தலைவர்களை பார்த்து விட்டது. தமிழ் மண்ணில் ரத்தம் சிந்த வேண்டாம் தர்மம் தலைக்கட்டும் தமிழ் வெல்லட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு" #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - 100%உண்மையானகூற்று மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள்விரைவில் ஏமாற்றடையப் @unಟmmijs6ir" . உச்சநீதிமன்ற முன்னாள்நீதிபதி கட்ஜு மார்கண்டேய 100%உண்மையானகூற்று மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள்விரைவில் ஏமாற்றடையப் @unಟmmijs6ir" . உச்சநீதிமன்ற முன்னாள்நீதிபதி கட்ஜு மார்கண்டேய - ShareChat