ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - மண்ணறை வாழ்க்கை ஆயிஷாரலி) அறிவித்தார் ` மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர் என்று கூறினர் அவர்கள் பிறகு கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர் நபிஸுல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (ன்னிடம் வந்து  இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்  அதற்கு நபிஸல்) அவர்கள் இருவரும் உண்மையே சொன்னார்கள் முண்ணறையிலிருக்கும் பாவிகள் கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள்  அந்த வேதனையோல் அவதியுறும்  அவர்களின் அலறல்தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன என்றார்கள் அதற்குப் பின் நபிஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை Sahih al Bukhari ६३६६ மண்ணறை வாழ்க்கை ஆயிஷாரலி) அறிவித்தார் ` மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர் என்று கூறினர் அவர்கள் பிறகு கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர் நபிஸுல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (ன்னிடம் வந்து  இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்  அதற்கு நபிஸல்) அவர்கள் இருவரும் உண்மையே சொன்னார்கள் முண்ணறையிலிருக்கும் பாவிகள் கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள்  அந்த வேதனையோல் அவதியுறும்  அவர்களின் அலறல்தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன என்றார்கள் அதற்குப் பின் நபிஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை Sahih al Bukhari ६३६६ - ShareChat