ShareChat
click to see wallet page
search
#காதல் கவிதைகள் #காதல் கவிதைகள் #உண்மையான காதல் #உண்மையான அன்பு #உண்மையான அன்பு. நீங்காத பாரம் உன் நினைவுகள் என் நெஞ்சில் சுவாசமாய் கலந்து காதலாய் மலர்ந்தாய் நீயே உண்மையான அன்பு சரி உண்மையான காதலும் சரி உண்மையான அக்கறையும் பாசமும் ஏக்கமும் சேர்ந்து வாழ்வது காதல் தான் உண்மையான காதல் பிரிந்தாலும் அவர்கள் நினைவாக வாழ்வதும் உண்மையான காதல் தான் நேரில் பார்க்கும் கண் பார்வை விட தொலைவில் இருந்தாலும் என் இதயத்தில் உன் நினைவுகள் நினைத்தால் காதல் சொர்க்கமே காதல் வளர்த்தோம் கவிதை வளரும் செ சந்தானகிருஷ்ணன்