இவனுங்க லூசா நாம லூசா இந்த நம்பர் பிளேட் யாராலும் கழட்ட முடியாதாம் அப்படின்னு இந்த செய்தி சொல்லுது.பின்னாடி உள்ள மட்கார்டை கழட்டிப்போட்டுட்டு புது நெம்பர் ப்ளேட் போடப்போறான்,திருட்டை தடுப்பது என்பது முட்டாள் தனமாக தெரியலையா,மக்களிடம் ஏதாவது ஒருவழியில் பணத்தை புடுங்க வேண்டும்.இப்படியே போனா என்றாவது ஒரு நாள் இந்தியா முழுவதும் மக்கள் போராடும் சூழ்நிலைக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்னுமில்லை ஏன்னா இங்கே ஓவ்வொருத்தனும் ரத்தத்தை சிந்தி சம்பாதிக்கிறான்,ஆனா நீங்க மக்களின் வாக்கை வாங்கிக்கொண்டு மக்களை வாட்டி வதைக்கிறீர்கள்,நீங்க உட்கார்ந்துக்கொண்டு கும்பலா கூடி ஒரு மசோதாவை நிறை வேற்றிவிட்டு வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது.இது உண்மையிலேயே
கொள்ளைதான் சமீபத்தில் ஒரு பேன் வாங்கப்போனேன் கிராம்டன் பெடரஷல் பேன் அதன் பில்லை பார்த்தேன் பேனின் விலை 3,305ரூபாய் ஆனா CENTRAL, STATE இவங்க இரண்டுபேரும் சேர்ந்து போட்ட வரி 635ரூபாய் இது பகல் கொள்ளை தானே, இந்த மாதிரி மக்களிடம் பணத்தை பல வகையில் புடுங்கப்படுகிறது,இப்ப நம்பர் ப்ளேட் இந்தியா முழுக்க 2019 முன்னால் வாங்கப்பட்ட வண்டிகள் கோடியை தாண்டும் இந்த நம்பர் ப்ளேட் மூலம் பல்லாயிரம் கோடி அரசுக்கு வருமானம் வரப்போகிறது.சிலபேர் அவன் உழைச்சி சம்பாதிச்ச காசுக்கு வரி கட்டி தான் சம்பளமே வாங்குவான்,அப்புறம் அவன் வரி கட்டின பணத்துலேயிருந்து செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் மறுடியும் வரியை கட்டி வாங்குறான்.
ஆனா அரசியல்வாதி மக்கள் பணத்தை சுரண்டி அதை எந்த வரியும் கட்டாமல் ஈசியா வெளிநாட்டுல ஆயிரகணக்கான கோடியை இன்வெஸ்ட் பன்னுறான் கேட்டா அந்த மாதிரியெல்லாம் கிடையாதுன்னு சொல்லுவானுங்க,சமீபத்தில் வடசென்னையில் ஒரு MLA போன தேர்தலில் மனு தாக்கலின் போது பிரமான பத்திரத்தில் 15 லட்சம் காட்டியதாக எதிர் கட்சிகள் பிரச்சாரத்தின் போது பேசியது,15 லட்சம் கணக்கு காட்டிய அதே நபர் இம்முறை தேர்தலின் போது 7கோடிக்கு மேல் கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது அப்ப இந்த 5ஆண்டுக்குள் 15 லட்சம் எப்படி ஏழுகோடிக்கு மேல் ஆகியதுன்னு IT யும் சரி தேர்தல் ஆணையமும் சரி கேள்வி கேட்காது,ஆனா பொது மக்களிடம் ஹெல்மெட் போடலையா நம்பர் ப்ளேட் இன்னும் மாற்றவில்லையான்னு சம்பாதிக்கிற சொற்ப பணத்தையும் புடுங்குது.கேட்டா சட்டம் பொதுன்னு கதை விடுவானுங்க.தூ............. #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖


